sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

குப்பை மேடாகும் நெடுஞ்சாலை ஓரங்கள் முகம் சுளிக்கும் பொதுமக்கள்

/

குப்பை மேடாகும் நெடுஞ்சாலை ஓரங்கள் முகம் சுளிக்கும் பொதுமக்கள்

குப்பை மேடாகும் நெடுஞ்சாலை ஓரங்கள் முகம் சுளிக்கும் பொதுமக்கள்

குப்பை மேடாகும் நெடுஞ்சாலை ஓரங்கள் முகம் சுளிக்கும் பொதுமக்கள்


ADDED : அக் 25, 2024 05:52 AM

Google News

ADDED : அக் 25, 2024 05:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி மாவட்ட நெடுஞ்சாலை ஓரங்களில் குப்பையை கொட்டி சுகாதர சீர் கேடு ஏற்படுத்துவது தொடர்கிறது.

மதுரை- தேனி தேசிய நெடுஞ்சாலையில் வைகை ஆற்று பாலம் அருகே காய்கறி கழிவுகள், கான்கிரீட் கழிவுகள், மருத்துவ கழிவுகள், ஆடை தயாரிப்பு நிறுவன கழிவு ஆகியவற்றை சமூக விரோதிகள் ரோட்டில் கொட்டி செல்வது தொடர்கிறது. தேனி -பெரியகுளம் ரோடு பொம்மையகவுண்டன்பட்டி பகுதியில் மெயின் ரோட்டில் இரவில் இறைச்சி கழிவுகளை கொட்டுகின்றனர். இதை உண்பதற்காக சேரும் தெருநாய்கள் அடிக்கடி சண்டையிட்டு திடீரென ரோட்டில் குறுக்கிடுறது.

அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகும் அபாயம் உள்ளது. மேலும் இதனால் ரோட்டோரங்களில் துர்நாற்றம் வீசு துவங்கி உள்ளது.

இதே நிலை திண்டுக்கல்-குமுளி பைபாஸ் ரோட்டில் வீரப்ப அய்யனார் கோயில் செல்லும் ரோடு அருகில், அன்னஞ்சி-புதுபஸ் ஸ்டாண்ட் பை பாஸ்ரோடு என பல இடங்களில் தொடர்கிறது. இப் பகுதியில் துர்நாற்றம் வீசி பொதுமக்கள் முகம் சுளிக்கின்றர்.

இதனை சம்மந்தப்பட்ட உள்ளாட்சிகள், நெடுஞ்சாலை துறையினர் கண்டு கொள்வது இல்லை. நெடுஞ்சாலைகளில் குப்பை கொட்டி சுகாதார கேட்டை ஏற்படுத்துவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us