sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

அரசு மருத்துவமனையில் துாய்மை பணி

/

அரசு மருத்துவமனையில் துாய்மை பணி

அரசு மருத்துவமனையில் துாய்மை பணி

அரசு மருத்துவமனையில் துாய்மை பணி


ADDED : அக் 01, 2024 05:56 AM

Google News

ADDED : அக் 01, 2024 05:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ்பள்ளி, கல்லூரி மாணவர்கள் தூய்மை பணி மேற்கொண்டனர்.

தேனி நேரு யுவகேந்திரா, கம்மவார் சங்க பாலிடெக்னிக் கல்லூரி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் மேற்கொண்ட ஒரு நாள் தூய்மைப்பணி முகாமை எம்.எல்.ஏ., மகாராஜன் துவக்கி வைத்தார்.

அரசு மருத்துவமனை டாக்டர்கள் பிரேமலதா, லதா, ஞானசுந்தரம், சித்தா டாக்டர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் கோகுலகிருஷ்ணன் என்.எஸ்.எஸ்., பொறுப்பாளர் செல்வகுமார், இளையோர் தொண்டர் துரைமுருகன், விவேகானந்தர் மன்ற தலைவர் மனோஜ், ஆண்டிபட்டி நகர் நல கமிட்டி தலைவர் மீனாட்சி சுந்தரம் மற்றும் என்.எஸ்.எஸ்., பணியில் பங்கேற்ற மாணவர்கள் தூய்மை பாரத இயக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

மருத்துவமனை வளாகத்தில் இருந்த குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் ஆகியவற்றை சேகரித்து அப்புறப்படுத்தினர்.






      Dinamalar
      Follow us