sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கூடலழகிய பெருமாள் கோயிலில் தூய்மை பணி

/

கூடலழகிய பெருமாள் கோயிலில் தூய்மை பணி

கூடலழகிய பெருமாள் கோயிலில் தூய்மை பணி

கூடலழகிய பெருமாள் கோயிலில் தூய்மை பணி


ADDED : செப் 19, 2024 05:31 AM

Google News

ADDED : செப் 19, 2024 05:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்: -கூடலுாரில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நகராட்சி சார்பில் கூடலழகிய பெருமாள் கோயிலில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.

நகராட்சித் தலைவர் பத்மாவதி துவக்கி வைத்தார். கோயில் மற்றும் அதன் சுற்றுப்புறங்களை எப்போதும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என கவுன்சிலர் லோகந்துரை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கினார். கோயில் வளாகம் முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. நகராட்சி அலுவலர்கள், தன்னார்வலர்கள், தூய்மைப் பணியாளர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us