sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ரூ.429 கோடி கடன் வழங்க கூட்டுறவுத்துறை இலக்கு

/

ரூ.429 கோடி கடன் வழங்க கூட்டுறவுத்துறை இலக்கு

ரூ.429 கோடி கடன் வழங்க கூட்டுறவுத்துறை இலக்கு

ரூ.429 கோடி கடன் வழங்க கூட்டுறவுத்துறை இலக்கு


ADDED : பிப் 19, 2025 06:46 AM

Google News

ADDED : பிப் 19, 2025 06:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : மாவட்டத்தில் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் இந்த ஆண்டின் இலக்கை அடைய இரு மாதத்தில் ரூ.429 கோடி கடன் வழங்கும் பணியை கூட்டுறவுத்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.

மாவட்டத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் 80, நகரகூட்டுறவு வங்கிகள் 2, நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் 2, வேளாண் விளைபொருள் கூட்டுறவு கடன் சங்கங்கள் 2, பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய கூட்டுறவு சங்கம் 15, மதுரை மத்திய கூட்டுறவு கடன் சங்க கிளைகள் 11 என மொத்தம் 116 கடன் சங்கங்கள் மூலம் கடன் வழங்கப்படுகிறது. இதில் நகைக்கடன், வீட்டு கடன், சிறுகுறு நிறுவனங்களுக்கான கடன், தாட்கோ, வேளாண் கடன்கள் என 22 வகை கடன்கள் வழங்கப்படுகிறது. இந்த நிதியாண்டிற்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரூ.1510 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ஜன.,31 வரை ஒருலட்சத்து 20ஆயிரத்து 518 பேருக்கு ரூ. 1081கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. வரும் இரண்டு மாதங்களில் ரூ.429 கோடி கடன் வழங்கி இலக்கை அடைவதற்காக கூட்டுறவுத்துறையினர் பணியை தீவிரப்படுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us