sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

குழந்தை திருமணத்தை தவிர்த்து படிக்க வையுங்கள் கலெக்டர் வேண்டுகோள்

/

குழந்தை திருமணத்தை தவிர்த்து படிக்க வையுங்கள் கலெக்டர் வேண்டுகோள்

குழந்தை திருமணத்தை தவிர்த்து படிக்க வையுங்கள் கலெக்டர் வேண்டுகோள்

குழந்தை திருமணத்தை தவிர்த்து படிக்க வையுங்கள் கலெக்டர் வேண்டுகோள்


ADDED : ஜன 09, 2025 05:43 AM

Google News

ADDED : ஜன 09, 2025 05:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவதானப்பட்டி: பழங்குடியினர் குழந்தை திருமணங்களை தவிர்த்து, படிக்க வைக்க வேண்டும் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்தார்.

தேவதானப்பட்டி பேரூராட்சி 5 வது வார்டு மஞ்சளாறு அணை அருகே ராசிமலையில் பழங்குடியின மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். நேற்று ராசிமலையில் மக்கள் தொடர்பு முகாம் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடந்தது. கலெக்டர் பேசுகையில்: பழங்குடியினர் மக்கள் குழந்தை திருமணத்தை நடத்துவதை தவிர்த்து, பெண்களுக்கு 20 வயதுக்கு மேல் திருமணம் நடத்தினால் அவர்கள் உடல், மனம் பக்குவபட்டு இருப்பார்கள். எனவே குழந்தைகளை படிக்க வையுங்கள் என்றார். மருத்துவத்துறை உட்பட பல்வேறு துறைகளிலிருந்து ரூ.2.76 கோடி மதிப்பீட்டில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தேவதானப்பட்டி பேரூராட்சி தலைவர் முருகேஸ்வரி, துணை தலைவர் நிபந்தன் பங்கேற்றனர்.-






      Dinamalar
      Follow us