sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கல்லூரி மாணவிகள் பனை விதை நடவு

/

கல்லூரி மாணவிகள் பனை விதை நடவு

கல்லூரி மாணவிகள் பனை விதை நடவு

கல்லூரி மாணவிகள் பனை விதை நடவு


ADDED : அக் 26, 2024 07:15 AM

Google News

ADDED : அக் 26, 2024 07:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்தமபாளையம்: மாவட்டத்தில் ஒரு லட்சம் பனை விதைகள் நடவு செய்ய அரசு இலக்கு நிர்ணயத்துள்ளது.

இதனை தொடர்ந்து உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரி வளாகத்தில் ஒரே நேரத்தில் 500 மாணவிகள் பனை விதை நடவு செய்யும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தாளாளர் தர்வேஷ்முகைதீன் தலைமை வகித்தார். ஆட்சி மன்ற குழு தலைவர் முகமது மீரான் முன்னிலை வகித்தார்.

கல்லூரி முதல்வர் சிராஜ்தீன் வரவேற்றார். வளாகத்தில் 500 மாணவிகள் பனைவிதைகளை நடவு செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநர் அக்பர் அலி, நன்செய் தொண்டு நிறுவன நிர்வாகி செந்தில் ஆகியோர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us