sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கல்லுாரி மாணவி மாயம்

/

கல்லுாரி மாணவி மாயம்

கல்லுாரி மாணவி மாயம்

கல்லுாரி மாணவி மாயம்


ADDED : மே 22, 2025 04:43 AM

Google News

ADDED : மே 22, 2025 04:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே மேல மஞ்சிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சுருளிவேல், உடல்நிலை சரியில்லாத இவர் தனது

அண்ணன் பழனிச்சாமியுடன் கூட்டு குடும்பமாக வசிக்கின்றனர். சுருளிவேல் மகள் மாதவகனி 22, தேனியில் உள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி செல்வதாக கூறி சென்ற மாதவகனி திரும்ப வரவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. பழனிச்சாமி புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us