sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

சான்றிதழ் வழங்கும் பணி துவக்கம்

/

சான்றிதழ் வழங்கும் பணி துவக்கம்

சான்றிதழ் வழங்கும் பணி துவக்கம்

சான்றிதழ் வழங்கும் பணி துவக்கம்


ADDED : ஏப் 04, 2025 05:39 AM

Google News

ADDED : ஏப் 04, 2025 05:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: மாவட்டத்தில் பாரத எழுத்தறிவு திட்டத்தில் 15 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அடிப்படை வாசிப்பு, எழுதுதல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டது. இவர்களுக்கு தேர்வு 2024 நவ.,ல் நடந்தது. இதில் தேர்ச்சி பெற்றவர் 10,497 பேருக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் மாவட்டத்திற்கு வந்துள்ளது.

இதனை தேர்வு எழுதியவர்களிடம் வழங்கும் பணி நேற்று துவங்கியது.






      Dinamalar
      Follow us