sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தொடர் மழை: திராட்சையில் செவட்டை நோய் தாக்குதல்

/

தொடர் மழை: திராட்சையில் செவட்டை நோய் தாக்குதல்

தொடர் மழை: திராட்சையில் செவட்டை நோய் தாக்குதல்

தொடர் மழை: திராட்சையில் செவட்டை நோய் தாக்குதல்


ADDED : நவ 04, 2024 05:43 AM

Google News

ADDED : நவ 04, 2024 05:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம், : தொடர் மழையால் திராட்சையில் செவட்டை நோய் தாக்குதல் காணப்படுகிறது. இதனால் பழங்கள் உடைவதும், பிஞ்சுகள் உதிர்கிறது. இந்நிலையில் விலை குறைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கம்பம் பள்ளத்தாக்கில் பெரும்பாலும் பன்னீர் திராட்சையே சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக தொடர் மழை பெய்து வருவதால் திராட்சையில் செவட்டை நோய் தாக்குதல் உள்ளது. இலைகள், பிஞ்சுகள் கருகி போகிறது. மழை தொடர்வதால் பிஞ்சுகள் உதிர்வதும், பழங்கள் உடைந்தும் வருகிறது.

மேலும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை காரணமாக பொது மக்கள் நுகர்வு குறைந்துள்ளது . எனவே கிலோ ரூ.25 முதல் 30 வரை விலை குறைந்து கிடைக்கிறது. இந்நிலை நீடிக்கும் என தெரிகிறது. இதனால் திராட்சை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us