sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தேனி பஸ் ஸ்டாண்டில் அலைமோதிய பயணிகள்

/

தேனி பஸ் ஸ்டாண்டில் அலைமோதிய பயணிகள்

தேனி பஸ் ஸ்டாண்டில் அலைமோதிய பயணிகள்

தேனி பஸ் ஸ்டாண்டில் அலைமோதிய பயணிகள்


ADDED : ஜன 18, 2024 06:10 AM

Google News

ADDED : ஜன 18, 2024 06:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : பொங்கல் விடுமுறை முடிந்து பணி புரியும் ஊர்களுக்கு செல்ல தேனி பஸ் ஸ்டாண்டில் பயணிகள் அதிக அளவில் கூடினர். இதனால் பஸ் ஸ்டாண்டில் கூட்டம் அலைமோதியது.

தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சென்னை, திருப்பூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் பணிபுரிகின்றனர். பொங்கல் பண்டிகைக்காக ஜன., 13,14 சொந்த ஊர்களுக்கு வந்தனர். பொங்கல் விடுமுறை முடிந்து இன்று பணிக்கு திரும்புவதற்காக பலரும் நேற்று மாலை முதல் தேனி கர்னல் ஜான் பென்னி குவிக் பஸ் ஸ்டாண்டில் குவிந்தனர். பஸ் ஸ்டாண்டில் உள்ள 1, 3வது பிளாட்பாரங்களில் கூட்டம் அலை மோதியது. திருப்பூர், கோவை, சென்னை, திருச்சி பஸ்களில் அதிக அளவிலான பயணிகள் முண்டியடித்து ஏறி பயணித்தனர். மாலையில் தேனியில் இருந்து மதுரை சென்ற ரயிலிலும் வழக்கத்தை விட அதிக அளவிலான பயணிகள் பயணித்தனர்.தேனி மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு 30 சிறப்பு பஸ்களும், மேலும் கோவை, திருப்பூர், சேலம், பழநி, திருச்சிபகுதிக்கு 60 பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us