sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

இயற்கை உரத்திற்காக தக்கைப் பூண்டு சாகுபடி

/

இயற்கை உரத்திற்காக தக்கைப் பூண்டு சாகுபடி

இயற்கை உரத்திற்காக தக்கைப் பூண்டு சாகுபடி

இயற்கை உரத்திற்காக தக்கைப் பூண்டு சாகுபடி


ADDED : ஜன 17, 2025 05:42 AM

Google News

ADDED : ஜன 17, 2025 05:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி: விளை நிலங்களின் மண்ணின் தன்மையை வளப்படுத்தும் வகையில் செயற்கை உரங்களை பயன்படுத்திய விவசாயிகள் மீண்டும் இயற்கை உரங்களுக்கு மாறி வருகின்றனர். போடி அணைக்கரைப்பட்டி, சடையால்பட்டி, காமராஜபுரம் உள்ளிட்ட பகுதியில் இயற்கை உரத்திற்காக தக்கைப் பூண்டு சாகுபடியில் ஆர்வம் காட்டுகின்றனர்.

செடிகள் இரண்டு மாதங்களில் நன்கு வளர்ந்த நிலையில் அதே நிலத்தில் செடிகளை உழுது உரமாக பயன்படுத்தி வருகின்றனர். சூரிய ஒளி மூலம் செடிகளின் வேருக்கு நைட்ரஜன், புரோட்டின் சத்தும் கிடைத்து வருகிறது. மண்ணின் தன்மை மாறாமல் மண் புழுக்கள் இறக்காமல் உரமாகவும், தளைசத்தாகவும், கால்நடைகளுக்கு நல்ல சத்தான தீவனமாக பயன்படுகிறது. இதனால் விவசாயிகள் தற்போது தக்கைப் பூண்டு செடிகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us