sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கல்லுாரியில் சைபர் கிரைம் போலீசார் வழிப்புணர்வு

/

கல்லுாரியில் சைபர் கிரைம் போலீசார் வழிப்புணர்வு

கல்லுாரியில் சைபர் கிரைம் போலீசார் வழிப்புணர்வு

கல்லுாரியில் சைபர் கிரைம் போலீசார் வழிப்புணர்வு


ADDED : ஜூலை 06, 2025 04:08 AM

Google News

ADDED : ஜூலை 06, 2025 04:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: வீரபாண்டி சவுராஷ்டிரா கலை, அறிவியல் கல்லுாரியில் சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். அவர் பேசுகையில், யாரும் பணம் கொடுத்து விலைக்கு கேட்டால் தங்கள் வங்கி கணக்கு புத்தகங்கள், அதனுடன் தொடர்புடைய சிம்கார்டுகள், இதர வங்கி ஆவணங்களை வழங்க கூடாது. இவ்வாறு வழங்குபவர்கள் குற்ற வழக்குகளில் சிக்க நேரிடம். மாணவர்கள் இதனை தங்கள் பெற்றோர்,உறவினர்கள், நண்பர்களிடம் தெரிவிக்க வேண்டும். மேலும், அறிமுகமில்லாத நபர்களிடமிருந்து வரும் இணைய வழி லிங்குகளை திறப்பது ஆபத்தில் சிக்க வைக்கும். வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் முன் நிறுவனம் பற்றி முழுவதும் அறிந்து கொள்ள வேண்டும். என்றார். கல்லுாரி முதல்வர் கனகராஜ் முன்னிலை வகித்தார். எஸ்.ஐ., அழகு பாண்டி, பேராசிரியர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.






      Dinamalar
      Follow us