sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

முல்லைப் பெரியாற்று பாலம் சேதம்

/

முல்லைப் பெரியாற்று பாலம் சேதம்

முல்லைப் பெரியாற்று பாலம் சேதம்

முல்லைப் பெரியாற்று பாலம் சேதம்


ADDED : அக் 19, 2024 04:45 AM

Google News

ADDED : அக் 19, 2024 04:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம் : கம்பத்திலிருந்து சுருளி அருவிக்கு செல்லும் ரோட்டில் முல்லைப் பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம் சேதமடைந்து வருகிறது.

கம்பத்திலிருந்து அருவிக்கு செல்லும் ரோட்டில் சுருளிப்பட்டி அருகே முல்லைப் பெரியாற்றின் குறுக்கே பெரிய பாலம் கட்டப்பட்டுள்ளது. பழமையான இந்த பாலத்தின் வழியே சுருளிப்பட்டி, சுருளி அருவி, கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, சுருளியாறு மின்நிலையம், நாராயணத்தேவன்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து நடைபெறுகிறது. குறிப்பாக சுருளி அருவிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளும் இந்த பாலத்தின் வழியே செல்கின்றனர்.கடந்த ஓராண்டிற்கும் முன்பிருந்தே பாலத்தின் கைப்பிடி சுவர்கள் சேதமடைந்து வருகிறது. அடிப்பாகத்திலும் சேதம் உள்ளதாக கூறுகின்றனர். விபத்து ஏற்படுவதற்கு முன், நெடுஞ்சாலைத் துறை இந்த பாலத்தை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us