ADDED : பிப் 20, 2026 06:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: கேரளா, கோவிலூர் வட்டவடை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் 43. இவர் குடும்பத்துடன் இரண்டு நாட்களுக்கு முன்பு மகா சிவராத்திரி திருவிழாவிற்காக போடியில் உள்ள குண்டாலீஸ்வரி கோயிலுக்கு வந்துள்ளார்.
திருவிழா முடிந்து ஊருக்கு கிளம்பி கொண்டிருந்தபோது மகள் அபிநயா 19, வை காணவில்லை. தந்தை புகாரில் போடி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

