sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பழுதாகி நின்ற அரசு டவுன் பஸ் வெளியில் வரவில்லை என சமாளிப்பு

/

பழுதாகி நின்ற அரசு டவுன் பஸ் வெளியில் வரவில்லை என சமாளிப்பு

பழுதாகி நின்ற அரசு டவுன் பஸ் வெளியில் வரவில்லை என சமாளிப்பு

பழுதாகி நின்ற அரசு டவுன் பஸ் வெளியில் வரவில்லை என சமாளிப்பு


ADDED : அக் 16, 2024 04:38 AM

Google News

ADDED : அக் 16, 2024 04:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : தேனியில் அரசு டவுன்பஸ்கள் பழுதாகி நின்றிருந்த நிலையில் அந்த பஸ் டெப்போவை விட்டு வெளியே வரவில்லை என மேலாளர் தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

தேனி பெரியகுளம் ரோட்டில் நேற்று காலை 11:20 மணிக்கு (டி.என்.57 என். 2077) எண் கொண்ட தேனி டெப்போவிற்கு சொந்தமான அரசு டவுன்பஸ் எம்பெருமாள் கோயில் அருகே நின்றிருந்தது.

பெண்கள் இலவச பயணம் செய்யும் பஸ் 25 நிமிடங்களுக்கு மேலாக நின்றிருந்தும் பணியாளர்கள் யாரும் இல்லை.

இது பற்றி தேனி பஸ் டிப்போ மேலாளர் சுப்பிரமணியிடம் கேட்ட போது, 'ஆண்டிபட்டி- வத்தலகுண்டு வழித்தடத்தில் இயங்கும் புது பஸ் இன்ஜின் கோளாறு காரணமாக சீரமைக்க கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அதற்கு மாற்று பஸ்சாக (டி.என்.57 என். 2077) பஸ் மதியம் 2:00 மணிக்குதான் டெப்போவை விட்டு சென்றது.

காலை 11:20 மணிக்கு பெரியகுளம் ரோட்டில் பஸ் நின்றிருக்க வாய்ப்பில்லை என்றார்.






      Dinamalar
      Follow us