sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பஸ்சில் சக பயணியை தாக்கியவருக்கு 6 மாதங்கள் சிறை தேவிகுளம் நீதிமன்றம் தீர்ப்பு

/

பஸ்சில் சக பயணியை தாக்கியவருக்கு 6 மாதங்கள் சிறை தேவிகுளம் நீதிமன்றம் தீர்ப்பு

பஸ்சில் சக பயணியை தாக்கியவருக்கு 6 மாதங்கள் சிறை தேவிகுளம் நீதிமன்றம் தீர்ப்பு

பஸ்சில் சக பயணியை தாக்கியவருக்கு 6 மாதங்கள் சிறை தேவிகுளம் நீதிமன்றம் தீர்ப்பு


ADDED : நவ 01, 2024 07:25 AM

Google News

ADDED : நவ 01, 2024 07:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு: தனியார் பஸ்சில் இருக்கை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் சக பயணியை தாக்கியவருக்கு ஆறு மாதம் சிறை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தேவிகுளம் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அடிமாலி அருகே சாற்றுபாறை பகுதியைச் சேர்ந்தவர் ராஜன்குஞ்சப்பன் 55. இவர் 2014ல் மாங்குளம், அடிமாலி இடையே சென்ற தனியார் பஸ்சில் முனிபாறை பகுதியில் இருக்கை தொடர்பாக சக பயணியிடம் தகராறு செய்து, தாக்கினார். அதில் பயணி, பலத்த காயம் அடைந்தார். இந்த வழக்கு தேவிகுளம் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்தது. குற்றவாளி ராஜன்குஞ்சப்பனுக்கு ஆறு மாதங்கள் சிறை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து, நீதிபதி அருண் மைக்கிள் தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us