sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

அங்கன்வாடி திறக்காததால் சிரமம்

/

அங்கன்வாடி திறக்காததால் சிரமம்

அங்கன்வாடி திறக்காததால் சிரமம்

அங்கன்வாடி திறக்காததால் சிரமம்


ADDED : ஜூலை 25, 2025 03:07 AM

Google News

ADDED : ஜூலை 25, 2025 03:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம்: பெரியகுளம் அருகே வடுகபட்டி 2 வதுவார்டில் சேடபட்டி உள்ளது. இந்தப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில்

25 சிறுவர்கள், சிறுமிகள் உள்ளனர். தற்போது வாடகை கட்டடத்தில் செயல்படுகிறது. தொட்டி கட்டி சிறுவர்கள் விளையாடுவது, மழை பெய்தால் சிறிய இடத்திற்கு செல்லும் பாதுகாப்பற்ற நிலை இருந்து வருகிறது. இதனால் இதன் எதிர்ப்புறம் பேரூராட்சியிலிருந்து ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. கட்டுமானப் பணி முடிந்து பல மாதங்களாகியும் அங்கன்வாடி திறக்கப்படாமல் உள்ளது. பேரூராட்சி நிர்வாகம் விரைவில் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us