sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

போக்குவரத்திற்கு இடையூறாக வளர்ந்த முள் செடிகளால் சிரமம்

/

போக்குவரத்திற்கு இடையூறாக வளர்ந்த முள் செடிகளால் சிரமம்

போக்குவரத்திற்கு இடையூறாக வளர்ந்த முள் செடிகளால் சிரமம்

போக்குவரத்திற்கு இடையூறாக வளர்ந்த முள் செடிகளால் சிரமம்


ADDED : அக் 08, 2024 04:31 AM

Google News

ADDED : அக் 08, 2024 04:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியம், மறவபட்டியில் இருந்து போடிதாசன்பட்டி செல்லும் ரோட்டின் இருபுறமும் சீமை கருவேல செடிகள் அதிகம் வளர்ந்துள்ளன.

ஆண்டிபட்டியில் இருந்து ஏத்தகோவில் செல்லும் டவுன் பஸ் மறவபட்டி, போடிதாசன்பட்டி, அனுப்பபட்டி வழியாக ஏத்தகோவில் செல்கிறது.

விவசாயிகள் காலை, மாலையில் வாகனங்களில் இப்பகுதி வழியாக விளை பொருட்கள், பால் ஆகியவற்றை வாகனங்களில் கொண்டு செல்கின்றனர்.

இரவில் குறுகலான ரோட்டில் வாகனங்கள் செல்லும்போது முள் செடிகளால் பாதிப்பு ஏற்படுகிறது. டவுன் பஸ் களின் பக்கவாட்டிலும் முள் செடிகள் உரசி பாதிப்பு ஏற்படுகிறது. முள் செடிகளை அப்புறப்படுத்த ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.






      Dinamalar
      Follow us