sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ஏப்.30ல் மாற்றுத் திறனாளிகள் குறைதீர் கூட்டம்

/

ஏப்.30ல் மாற்றுத் திறனாளிகள் குறைதீர் கூட்டம்

ஏப்.30ல் மாற்றுத் திறனாளிகள் குறைதீர் கூட்டம்

ஏப்.30ல் மாற்றுத் திறனாளிகள் குறைதீர் கூட்டம்


ADDED : ஏப் 28, 2025 06:39 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 06:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: மாவட்டத்தில் தேனி, பெரியகுளம் தாலுகாக்களில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு பெரியகுளம் சப் கலெக்டர் அலுவலகத்திலும், ஆண்டிபட்டி தாலுகாவில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆண்டிபட்டி தாலுகா அலுவலகத்திலும் ஏப்.30ல் குறைதீர் கூட்டம் நடக்கிறது.

கூட்டம் காலை 10:00 மணியில் இருந்து மதியம் 1:00 வரை நடைபெறும். மாற்றுத்திறனாளிகள், சங்க நிர்வாகிகள் புகார்கள், கோரிக்கைகளை மனுவாக வழங்கி பயன்பெறலாம். பங்கேற்க முடியாத மாற்றுத்திறனாளிகள் தங்கள் பாதுகாவலர்கள் மூலம் மனுக்களை வழங்கலாம் என, கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us