sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கிணற்றில் தவறி விழுந்து மாற்றுத்திறனாளி பலி

/

கிணற்றில் தவறி விழுந்து மாற்றுத்திறனாளி பலி

கிணற்றில் தவறி விழுந்து மாற்றுத்திறனாளி பலி

கிணற்றில் தவறி விழுந்து மாற்றுத்திறனாளி பலி


ADDED : டிச 03, 2024 07:18 AM

Google News

ADDED : டிச 03, 2024 07:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம்: பெரியகுளம் வடகரை வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்த முருகன் மனைவி முத்துலட்சுமி 50. நான்கு ஆண்டுகளுக்கு முன் முருகன் இறந்துவிட்டார். தனது மகன் மாற்றுத்திறனாளி கருப்புத்துரை 23. யுடன் நடுப்புரவு காவல்குடிசை எதிரே சாம்சுந்தர்

என்பவரது தென்னந்தோப்பில் பராமரிப்பு வேலை செய்து வந்தனர். இருவரும் தோட்டத்தில் மின்மோட்டாரை இயக்கி தண்ணீர் பாய்ச்சியுள்ளனர். முத்துலட்சுமி வீட்டிற்கு சென்றுள்ளார். தோட்டத்திற்கு திரும்பிய முத்துலட்சுமி மகனை காணாமல் தேடினார். கிணற்றுக்கு அருகே கருப்புத்துரை டூவீலர் சாவி, அவரது காலணி கிடந்துள்ளது. மின்மோட்டாரை சுவிட்ச் ஆப் செய்ய முயன்ற போது மகன் கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என முத்துலட்சுமி சந்தேகப்பட்டார்.

தீயணைப்பு நிலைய அலுவலர் பழனி தலைமையில் வீரர்கள் 30 அடி ஆழ கிணற்றில் தேடினர். கருப்புத்துரை உடல் மீட்கப்பட்டது. வடகரை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us