sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தகராறு: ஒருவர் மீது வழக்கு

/

தகராறு: ஒருவர் மீது வழக்கு

தகராறு: ஒருவர் மீது வழக்கு

தகராறு: ஒருவர் மீது வழக்கு


ADDED : ஏப் 13, 2025 07:08 AM

Google News

ADDED : ஏப் 13, 2025 07:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி : சண்முகசுந்தரபுரத்தில் காளியம்மன் கோயில் பொங்கல் விழாவில் கலை நிகழ்ச்சி நடந்தது. இதனை அக்கிராமத்தைச் சேர்ந்த நவீன் 25, தொகுத்து வழங்கினார்.

அப்போது அங்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த ராஜபிரபு என்பவர் தனக்கு பிடித்த பாடலை நிகழ்ச்சியில் ஒலிபரப்ப வலியுறுத்தி உள்ளார். நிகழ்ச்சி நிறைவு பெற்றதால் பாடல்களை ஒலிபரப்ப முடியாது என்று கூறியதால், ராஜபிரபு தகராறு செய்து நவீனை கல்லால் தாக்கியதில் காயமடைந்தார். நவீன் புகாரில் ஆண்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜபிரபுவை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us