sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வெண்டைக்காய் ஏலம் எடுப்பதில் தகராறு

/

வெண்டைக்காய் ஏலம் எடுப்பதில் தகராறு

வெண்டைக்காய் ஏலம் எடுப்பதில் தகராறு

வெண்டைக்காய் ஏலம் எடுப்பதில் தகராறு


ADDED : பிப் 01, 2025 05:40 AM

Google News

ADDED : பிப் 01, 2025 05:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே வடக்கு மூணாண்டிபட்டியைச் சேர்ந்தவர் பால்பாண்டி 39, வெண்டைக்காய் வியாபாரம் செய்து வருகிறார்.

இதே பகுதியைச் சேர்ந்த செல்லப்பாண்டி 24, வெண்டைக்காய் வியாபாரம் செய்து வருகிறார்.

தோட்டத்தில் விவசாயிகளிடம் வெண்டைக்காய் ஏலம் எடுப்பதில் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இரு நாட்களுக்கு முன் ஏற்பட்ட தகராறில் செல்லப்பாண்டி, பால்பாண்டியை தரக்குறைவாக பேசியதுடன் வியாபாரத்தில் போட்டியை முன் விரோதமாக வைத்து கொலை மிரட்டல் கொடுத்துள்ளார். பால்பாண்டி கொடுத்த புகாரில் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us