/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஏ.டி.எஸ்.பி.,யிடம் தி.மு.க., புகார்
/
ஏ.டி.எஸ்.பி.,யிடம் தி.மு.க., புகார்
ADDED : பிப் 22, 2024 06:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : எஸ்.பி., அலுவலகத்தில் ஏ.டி.எஸ்.பி., சுகுமாரிடம் தி.மு.க., வடக்கு மாவட்ட ஐ.டி., பிரிவு ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ்குமார், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ஆசைதம்பி, நிர்வாகி மனோஜ்குமார் மனு அளித்தனர்.
மனுவில் தி.மு.க., ஆட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் அவதுாறு பரப்பும் பிரசாத் சுப்ரமணியம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்., என குறிப்பிடப்பட்டு இருந்தது.