sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வரதட்சணை புகார் கணவன் மீது வழக்கு

/

வரதட்சணை புகார் கணவன் மீது வழக்கு

வரதட்சணை புகார் கணவன் மீது வழக்கு

வரதட்சணை புகார் கணவன் மீது வழக்கு


ADDED : ஜூலை 27, 2011 10:40 PM

Google News

ADDED : ஜூலை 27, 2011 10:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : பூதிப்புரம் ராமகாரன் தெருவை சேர்ந்தவர் கண்மணி (24).

இவருக்கும் துரைமோகனுக்கும் (31)2007ல் திருமணமானது. திருமணத்தின் போது 21 பவுன் நகை, 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சீர்வரிசை பாத்திரங்கள் கொடுத்தனர். கூடுதலாக ஒரு லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்தியுள்ளார். கண்மணி கொடுத்த புகாரில் தேனி மகளிர் போலீசார் துரைமோகன் உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.










      Dinamalar
      Follow us