sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 04, 2025 ,கார்த்திகை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீர் வெளியேற்றம்

/

 பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீர் வெளியேற்றம்

 பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீர் வெளியேற்றம்

 பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீர் வெளியேற்றம்


ADDED : டிச 04, 2025 05:10 AM

Google News

ADDED : டிச 04, 2025 05:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி: சக்கம்பட்டி முத்துமாரியம்மன் நகர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் பெய்த மழையில் பள்ளி வளாகத்தில் மழை நீர் குளம் போல் தேங்கியது. நேற்று காலை பள்ளிக்கு சென்ற மாணவர்கள் வகுப்பறைக்குள் செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். தலைமை ஆசிரியர் நாகராஜன், டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சி செயலாளர் பிச்சைமணி, ஆண்டிபட்டி பேரூராட்சி பணியாளர்கள் பள்ளி வளாகத்தில் தேங்கிய மழை நீரை மோட்டார் மூலம் உறிஞ்சி அப்புறப்படுத்தும் நடவடிக்கை மேற்கொண்டனர்.

மாணவர்கள் பள்ளியில் வழங்கப்பட்ட தங்களுக்கான காலை உணவை அருகில் இருந்த அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் சாப்பிட்டனர். மழைநீர் அப்புறப்படுத்தப்பட்ட பின் வகுப்புகள் தாமதமாக துவங்கியது.






      Dinamalar
      Follow us