sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மாவட்டத்தில் விசர்ஜன ஊர்வலம் ‛'ட்ரோன்' மூலம் கண்காணிப்பு

/

மாவட்டத்தில் விசர்ஜன ஊர்வலம் ‛'ட்ரோன்' மூலம் கண்காணிப்பு

மாவட்டத்தில் விசர்ஜன ஊர்வலம் ‛'ட்ரோன்' மூலம் கண்காணிப்பு

மாவட்டத்தில் விசர்ஜன ஊர்வலம் ‛'ட்ரோன்' மூலம் கண்காணிப்பு


ADDED : ஆக 28, 2025 05:10 AM

Google News

ADDED : ஆக 28, 2025 05:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : மாவட்டத்தில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலத்தை ட்ரோன்' கேமராக்கள் மூலம் கண்காணிக்க போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.

விநாயகர் சதுர்த்து விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மாவட்டத்தில் 986 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடந்தன. பெரியகுளத்தில் நேற்று விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் நடந்தது. இன்று தேனி, ராயப்பன்பட்டி, ஆண்டிபட்டி, கடமலைக்குண்டு, கம்பம், கூடலுார், தேவாரம், பாளையம், கோம்பை, போடி ஆகிய இடங்களில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் நடக்க உள்ளது. இந்த ஊர்வலத்தில் சுமார் 1100 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இது தவிர புது முயற்சியாக ட்ரோன் கேமராக்கள்' பயன்படுத்தி கண்காணிக்க உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us