sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 காலாண்டு தேர்வில் ‛'சறுக்கிய' மாணவர்களுக்கு சிறப்பு கவனம் ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தல்

/

 காலாண்டு தேர்வில் ‛'சறுக்கிய' மாணவர்களுக்கு சிறப்பு கவனம் ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தல்

 காலாண்டு தேர்வில் ‛'சறுக்கிய' மாணவர்களுக்கு சிறப்பு கவனம் ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தல்

 காலாண்டு தேர்வில் ‛'சறுக்கிய' மாணவர்களுக்கு சிறப்பு கவனம் ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தல்


ADDED : நவ 18, 2025 04:37 AM

Google News

ADDED : நவ 18, 2025 04:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: ''காலண்டுத் தேர்வில் சறுக்கிய மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுத்து அரையாண்டுத் தேர்வில் கூடுதல் மதிப்பெண் எடுக்க வைக்கும் வகையில் வகுப்புகள் நடத்த வேண்டும்.'' என, ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு டிச.,10 முதல் டிச.,23 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகளை கல்வித் துறையினர் துவங்கி உள்ளனர்.

இதனுடன் பொதுத் தேர்வு எழுத உள்ள 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் பற்றிய விபரங்கள் சேகரிக்கும் பணியும் துவங்கி உள்ளது.

கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: காலண்டுத் தேர்வில் சில மாணவர்கள் மதிப்பெண் குறைந்தும், பாடங்களில் தோல்வியும் அடைந்துள்ளனர். அவர்களும் தேர்ச்சி, கூடுதல் மதிப்பெண் பெறும் வகையில் சிறப்பு வகுப்புகள் நடத்த திட்டமிட்டு உள்ளோம்.

அவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தி வகுப்புகளில் பாடங்கள் நடத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம்., என்றனர்.






      Dinamalar
      Follow us