sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

சிறுமி பலாத்கார முயற்சிமுதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

/

சிறுமி பலாத்கார முயற்சிமுதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

சிறுமி பலாத்கார முயற்சிமுதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

சிறுமி பலாத்கார முயற்சிமுதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை


ADDED : நவ 28, 2024 05:52 AM

Google News

ADDED : நவ 28, 2024 05:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகாவில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சித்த 75 வயது முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பெரியகுளம் தாலுகாவை சேர்ந்த 5 வயது சிறுமி 2023ல் மார்ச் 13ல், தனது வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தார். பெற்றோர் வீட்டின் பின்புறம் கொட்டகையில் ஆடுகளுக்கு தீவனம் கொடுத்துக் கொண்டிருந்தனர்.

அங்கு வந்த 75 வயது முதியவர் காமாட்சி, விளையாடிய சிறுமியை ஏமாற்றி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்ய முயன்றார். இதை சிறுமியின் உறவினர் பார்த்து, பெற்றோரிடம் தகவல் அளித்தார். பெற்றோர் அந்த வீட்டிற்கு சென்று, சிறுமியை மீட்டனர். பெற்றோர் புகாரில் ஜெயமங்கலம் போலீசார் முதியவர்மீது போக்சோவில் கைது செய்தனர். இந்த வழக்கு தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

விசாரணை முடிந்து நேற்று, குற்றவாளி முதியவர்காமாட்சிக்கு ஐந்தாண்டுகள் சிறை, ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்து, நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us