sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

நாய் குறுக்கே ஓடிய விபத்தில் மின்வாரிய ஊழியர் பலி

/

நாய் குறுக்கே ஓடிய விபத்தில் மின்வாரிய ஊழியர் பலி

நாய் குறுக்கே ஓடிய விபத்தில் மின்வாரிய ஊழியர் பலி

நாய் குறுக்கே ஓடிய விபத்தில் மின்வாரிய ஊழியர் பலி


ADDED : ஜூன் 29, 2025 12:16 AM

Google News

ADDED : ஜூன் 29, 2025 12:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி போடேந்திரபுரம் தங்கராஜ் 55. கோவையில் மின்வாரியத்தில் போர்மேனாக பணிபுரிகிறார். இவரது மகன் ரேவந்த்பாண்டி 30. இருவரும் சொந்த விஷயமாக தேனி நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவரை பார்த்துவிட்டு தனித்தனி டூவீலரில் வீடு திரும்பினர்.

திண்டுக்கல் குமுளி பைபாஸ் ரோட்டில் ஆதிபட்டி ரயில்வே மேம்பாலத்தில் சென்ற போது, தங்கராஜ் டூவீலர் ஓட்டி வந்த போது குறுக்கே நாய் ஓடியது. இதில் நிலைதடுமாறி தங்கராஜ் கீழே விழுந்து காயமடைந்தார்.

அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு ரேவந்த்பாண்டி அழைத்து சென்றார். மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர் வழியிலேயே தங்கராஜ் உயிரிழந்ததாக தெரிவித்தனர். ரேவந்த்பாண்டி புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us