ADDED : ஜூலை 12, 2025 04:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஜூலை 15ல் கோட்ட மேற்பார்வை பொறியாளர் லட்சுமி தலைமையில் மின் நுகர் வோர் குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது.
அன்று காலை 11:00 முதல் 1:00 மணி வரை நடக்க உள்ளது. இதில் தேனி, போடி, ராசிங்காபுரம் துணை மின் நிலையங்களுக்கு கட்டுப்பட்ட மின் நுகர்வோர்கள் மட்டும் தங்களது குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம் என தேனி செயற்பொறியாளர் முருகேஸ்பதி தெரிவித்துள்ளார்.