sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்

/

முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்

முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்

முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்


ADDED : பிப் 05, 2025 07:17 AM

Google News

ADDED : பிப் 05, 2025 07:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: புதிதாக தொழில் துவங்க விரும்பும் முன்னாள் படைவீரர்கள், அல்லது ராணுவப்பணியின் போது உயிரிழந்த வீரர்களின் மனைவிகள் தொழில் துவங்க முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தில் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் ரூ. ஒரு கோடி வரை கடன் பெறலாம். விண்ணப்பிப்பவர்கள் 21 வயது முதல் 55 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.

விருப்பமுள்ளவர்கள் படை விலகல் அடையாள அட்டை, ஆதார், கல்வி சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களுடன் பிப்.,20க்குள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us