sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மின்சாரம் தாக்கி விவசாயி பலி

/

மின்சாரம் தாக்கி விவசாயி பலி

மின்சாரம் தாக்கி விவசாயி பலி

மின்சாரம் தாக்கி விவசாயி பலி


ADDED : பிப் 20, 2025 05:58 AM

Google News

ADDED : பிப் 20, 2025 05:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவதானப்பட்டி: பெரியகுளம் ஒன்றியம், ஜெயமங்கலம் அருகே சிந்துவம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜா 36. இவரது மனைவி ஜெயசித்ரா, மகன், மகள் என இரு பிள்ளைகள் உள்ளனர்.

இவரது தோட்டத்தில் வாழை விவசாயம் செய்து வந்தார். வாழைக்கு தண்ணீர் பாய்ச்ச மின் மோட்டார் இயக்க 'சுவிட்ச்' ஆன் செய்யும் போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே ராஜா பலியானார். ஜெயமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us