sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 சேதம் அடைந்த மதகுகளால் நீரை தேக்க முடியாத அவலம் ராசிங்காபுரம் கவுண்டன்குளம் விவசாயிகள் பரிதவிப்பு

/

 சேதம் அடைந்த மதகுகளால் நீரை தேக்க முடியாத அவலம் ராசிங்காபுரம் கவுண்டன்குளம் விவசாயிகள் பரிதவிப்பு

 சேதம் அடைந்த மதகுகளால் நீரை தேக்க முடியாத அவலம் ராசிங்காபுரம் கவுண்டன்குளம் விவசாயிகள் பரிதவிப்பு

 சேதம் அடைந்த மதகுகளால் நீரை தேக்க முடியாத அவலம் ராசிங்காபுரம் கவுண்டன்குளம் விவசாயிகள் பரிதவிப்பு


ADDED : நவ 22, 2025 03:46 AM

Google News

ADDED : நவ 22, 2025 03:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி: போடி அருகே ராசிங்காபுரம் கவுண்டன்குளத்தில் மதகுகள், நீர் வரத்து கால்வாய் சேதமடைந்ததால் மழை நீரை தேக்க முடியாமல் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர்.

ராசிங்காபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கவுண்டன்குளம் 25 ஏக்கர் பரப்பளவு கொண்டது. தேவாரம் சுத்து வாங்கி ஓடையில் இருந்து வரும் மழைநீர் குளத்தில் தேங்குகிறது.

இக் குளத்தின் நீரை நம்பி ராசிங்காபுரம், நாகலாபுரம், மல்லிங்காபுரம் உள்ளிட்ட பகுதி நிலங்கள் பயன் பெறுகின்றன.

தனி நபர்கள் ஆக்கிரமிப்பால் 15 ஏக்கராக குறைந்துள்ளது. ஆக்கிரமிப்பு, மதகுகள் சேதம் அடைந்துள்ளதால் மழை நீரை தேக்க முடியாமல் விவசாயிகள் சிரமம் அடைகின்றனர்.

சர்வே செய்து ஆக்கிரமிப்பு அகற்றவும், மழை நீரை முழுமையாக தேக்கிட நீர்வளத்துறை நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். விவசாயிகள் கூறியதாவது:






      Dinamalar
      Follow us