sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மகனை தாக்கிய தந்தை கைது

/

மகனை தாக்கிய தந்தை கைது

மகனை தாக்கிய தந்தை கைது

மகனை தாக்கிய தந்தை கைது


ADDED : ஜூலை 01, 2025 03:25 AM

Google News

ADDED : ஜூலை 01, 2025 03:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி: போடி அருகே ராசிங்காபுரம் ஐ.ஓ.பி., பாங்க் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் 37. இவரது தாயார் சரஸ்வதி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் இவரது தந்தை ராஜன் 57, என்பவர் ஆறு மாதத்திற்கு முன்பு வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

இதனால் கார்த்திக் தந்தையின் வீட்டிற்கு சென்று கண்டித்ததோடு, சொத்தை பிரித்து தருமாறு கேட்டுள்ளார். ஆத்திரம் அடைந்த ராஜன் மகன் கார்த்திக்கை தகாத வார்த்தையால் திட்டி, அடித்து காயப்படுத்தி உள்ளார்.

சொத்து கேட்டு வந்தால் அடித்து கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார்.

காயம் அடைந்த கார்த்திக் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கார்த்திக் மனைவி அபிராமி புகாரில் போடி தாலுாகா போலீசார் ராஜனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us