sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

போதையில் வந்த மகனை கொலை செய்த தந்தை கைது

/

போதையில் வந்த மகனை கொலை செய்த தந்தை கைது

போதையில் வந்த மகனை கொலை செய்த தந்தை கைது

போதையில் வந்த மகனை கொலை செய்த தந்தை கைது


ADDED : செப் 20, 2024 11:47 PM

Google News

ADDED : செப் 20, 2024 11:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி,:தேனி மாவட்டம் போடி அருகே ரங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி, 61. இவரது மகன்கள் சுரேஷ்குமார், 32. சுகுமார், 31. சுரேஷ்குமார் திருமணமாகி குடும்பத்துடன் ராசிங்காபுரத்தில் வசிக்கிறார். சுகுமார் பி.இ., படித்து விட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். அவர், தந்தையிடம் சொத்தில் பங்கு கேட்டு குடிபோதையில் அடிக்கடி தகராறு செய்தார்.

நேற்று முன்தினம், அவரது பாட்டி ராஜம்மாள் மீது சிறுநீர் கழித்து தகராறு செய்தார். பின் தந்தையிடம் சொத்தில் பங்கு கேட்டு, நேற்று காலை கத்தியுடன் தகராறு செய்தார். இருவருக்கும் இடையே வீட்டிற்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது சுகுமார் வைத்திருந்த கத்தியை கீழே தவறவிட்டார். ஆத்திரம் அடைந்த சுப்பிரமணி, கத்தியை எடுத்து சுகுமாரின் கழுத்து, மார்பு பகுதியில் குத்தியதில் சம்பவ இடத்திலே இறந்தார்.

அண்ணன் சுரேஷ்குமார் புகாரில், போடி தாலுாகா போலீசார் சுப்பிரமணியை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us