sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மகள் கடனுக்காக தந்தை தற்கொலை

/

மகள் கடனுக்காக தந்தை தற்கொலை

மகள் கடனுக்காக தந்தை தற்கொலை

மகள் கடனுக்காக தந்தை தற்கொலை


ADDED : நவ 18, 2024 07:02 AM

Google News

ADDED : நவ 18, 2024 07:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம், : வடுகபட்டியில் தீபாவளி பண்டில் மகள் கவுசல்யாவின் கடனை 3 ஆண்டுகளாக அடைத்து வந்த தந்தை ராசு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெரியகுளம் அருகே வடுகபட்டி நாயக்கர் தெரு ராசு 73. இவரது மகள் கவுசல்யா தீபாவளி பண்டிகைகான சீட்டுத் திட்டத்தில் சேர்ந்து, வசூல் செய்த பணத்தை கட்டமுடியவில்லை. இதனால் கடன்பட்டார்.

கவுசல்யா கடனை ஏற்றுக்கொண்டு ராசு 3 ஆண்டுகளாக கடன்காரர்களுக்கு பணம் கொடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் தற்போது கடன் கட்ட முடியாத நிலையில் மனவேதனையில் மாட்டுக் கொட்டகையில் ராசு தற்கொலை செய்து கொண்டார். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.-






      Dinamalar
      Follow us