sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மகன் காதணி விழா அழைப்பிதழ் கொடுக்க சென்ற தந்தை பலி

/

மகன் காதணி விழா அழைப்பிதழ் கொடுக்க சென்ற தந்தை பலி

மகன் காதணி விழா அழைப்பிதழ் கொடுக்க சென்ற தந்தை பலி

மகன் காதணி விழா அழைப்பிதழ் கொடுக்க சென்ற தந்தை பலி


ADDED : மார் 19, 2025 04:53 AM

Google News

ADDED : மார் 19, 2025 04:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவதானப்பட்டி : மகன் காதணி விழாவிற்கு உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்க சென்ற தந்தை விஜயராகவன் டூவீலரிலிருந்து விழுந்து பலியானார்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு கோட்டைப்பட்டி சாவடி தெருவைச் சேர்ந்தவர் விஜயராகவன் 41.

இவரது மனைவி ராஜபுஷ்பம் 37. மூன்று மகன்கள் உள்ளனர். 2 வது மகன் காதணி விழாவிற்காக உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்க ஜெயமங்கலம் நோக்கி டூவீலரில் சென்றார்.

ஜெயமங்கலம் ஆண்டிபட்டி ரோட்டில் பெட்ரோல் பங்க் அருகே நிலைதடுமாறி மார்ச் 9 இரவில் விழுந்தார்.

தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த இவர் நேற்று முன்தினம் இறந்தார். ஜெயமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.-






      Dinamalar
      Follow us