ADDED : அக் 26, 2024 06:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: ஆண்டிப்பட்டி அருகே சக்கம்பட்டி ஜெ.ஜெ.,நகரைச்சேர்ந்தவர் பொன்ராசு, நெசவுத்தொழிலாளி, இவரது மனைவி ஆவுடையாச்சி 60, இரு நாட்களுக்கு முன் கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஆவுடையாச்சி வீட்டை விட்டு சென்று விட்டார்.
பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. பொன்ராசு புகாரில் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.