sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மரக்கழிவுகளில் தீ: 24மரங்கள் சேதம்

/

மரக்கழிவுகளில் தீ: 24மரங்கள் சேதம்

மரக்கழிவுகளில் தீ: 24மரங்கள் சேதம்

மரக்கழிவுகளில் தீ: 24மரங்கள் சேதம்


ADDED : ஆக 20, 2025 07:24 AM

Google News

ADDED : ஆக 20, 2025 07:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவதானப்பட்டி : பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தைச்சேர்ந்த பஸ் உரிமையாளர் பார்த்திபன். இவருக்கு தேவதானப்பட்டி பொம்மிநாயக்கன்பட்டி பகுதியில் 15 ஏக்கர் தென்னந்தோப்பு உள்ளது. எருமலைநாயக்கன்பட்டியைச் சேர்ந்த செல்லையா 42. தோட்ட காவலாளியாக உள்ளார். வீட்டிற்கு சென்று விட்டு தோட்டத்திற்கு திரும்பியுள்ளார். அருகேயுள்ள தோட்டத்தைச் சேர்ந்த தேவதானப்பட்டி கணேசன், அவரது தோட்டத்தில் மரக்கழிவுகளுக்கு தீ வைத்தார்.

தீ சுவாலைகள் பார்த்திபன் தோட்டத்தில் பரவியது. இதில் மூன்று ஆண்டுகளாக வளர்த்து வந்த 24 தென்னை மரங்களில் தீ பரவி சேதமானது. செல்லையா தீயை அணைத்தார். இவரது புகாரில், கணேசன் மீது தேவதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us