sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

சிறுமிக்கு தொந்தரவு முதியவருக்கு ஐந்தாண்டுகள் சிறை

/

சிறுமிக்கு தொந்தரவு முதியவருக்கு ஐந்தாண்டுகள் சிறை

சிறுமிக்கு தொந்தரவு முதியவருக்கு ஐந்தாண்டுகள் சிறை

சிறுமிக்கு தொந்தரவு முதியவருக்கு ஐந்தாண்டுகள் சிறை


ADDED : டிச 27, 2024 07:22 AM

Google News

ADDED : டிச 27, 2024 07:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த கூலித் தொழிலாளி ஈஸ்வரனுக்கு 58, ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தேனி அருகே உள்ள பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமி வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்தார். அவருக்கு சாக்லேட் வாங்கி தருவதாக கூறி அப்பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் அழைத்து சென்றார். சிறுமியிடம் அத்து மீறினார். இது பற்றி பெற்றோரிடம் சிறுமி கூறினார். சிறுமியின் பெற்றோர் புகாரில் தேனி அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தனர். வழக்கு தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அரசு வழக்கறிஞர் அமுதா அஜரானார். நேற்று விசாரணை முடிந்து குற்றவாளி ஈஸ்வரனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.2ஆயிரம் அபராதமும் விதித்து, நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us