sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பனிமூட்டம்: வாகன ஓட்டிகள் சிரமம்

/

பனிமூட்டம்: வாகன ஓட்டிகள் சிரமம்

பனிமூட்டம்: வாகன ஓட்டிகள் சிரமம்

பனிமூட்டம்: வாகன ஓட்டிகள் சிரமம்


ADDED : ஜன 20, 2025 06:09 AM

Google News

ADDED : ஜன 20, 2025 06:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்: மலைப்பாதையில் பனிமூட்டம் அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

சில நாட்களாக குமுளி லோயர்கேம்ப் மலைப்பாதை, குமுளியில் இருந்து மூணாறு, கட்டப்பனை, வண்டிப்பெரியாறு செல்லும் மலைப் பாதைகளில் கடும் பனிமூட்டம் உள்ளது. வளைந்து செல்லும் மலைப் பாதைகளில் பனிமூட்டம் இருப்பதால் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை. இதனால் விபத்து அடிக்கடி ஏற்படுகிறது. மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இரவு மற்றும் காலையிலிருந்து மதியம் 12:00 மணி வரை பனிமூட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல தமிழக, கேரள போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us