தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ பனிமூட்டம்: வாகன ஓட்டிகள் சிரமம்

பனிமூட்டம்: வாகன ஓட்டிகள் சிரமம்

பனிமூட்டம்: வாகன ஓட்டிகள் சிரமம்


ADDED : ஜன 20, 2025 06:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 20, 2025 06:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கூடலுார்: மலைப்பாதையில் பனிமூட்டம் அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

சில நாட்களாக குமுளி லோயர்கேம்ப் மலைப்பாதை, குமுளியில் இருந்து மூணாறு, கட்டப்பனை, வண்டிப்பெரியாறு செல்லும் மலைப் பாதைகளில் கடும் பனிமூட்டம் உள்ளது. வளைந்து செல்லும் மலைப் பாதைகளில் பனிமூட்டம் இருப்பதால் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை. இதனால் விபத்து அடிக்கடி ஏற்படுகிறது. மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இரவு மற்றும் காலையிலிருந்து மதியம் 12:00 மணி வரை பனிமூட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல தமிழக, கேரள போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us