sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

குப்பை வீசிய வனத்துறைக்கு அபராதம்: ஊராட்சி நடவடிக்கை

/

குப்பை வீசிய வனத்துறைக்கு அபராதம்: ஊராட்சி நடவடிக்கை

குப்பை வீசிய வனத்துறைக்கு அபராதம்: ஊராட்சி நடவடிக்கை

குப்பை வீசிய வனத்துறைக்கு அபராதம்: ஊராட்சி நடவடிக்கை


ADDED : அக் 26, 2025 04:17 AM

Google News

ADDED : அக் 26, 2025 04:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு: தேவிகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட தேவிகுளம் டவுன், மாட்டுபட்டி எக்கோ பாய்ண்ட், குண்டளை எஸ்டேட் புதுக்கடி ஆகிய பகுதிகளில் பொது இடங்கள், ஆறு, அணை ஆகியவற்றில் குப்பை பெரும் அளவில் வீசப்பட்டன. ஊராட்சி செயலர் சஜீவ்குமார் தலைமையில் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தினர்.

அதில் குப்பை வீசியவர்கள் குறித்து தெரிய வந்தது.

அதன்படி தேவிகுளம் பகுதியில் உள்ள இரண்டு தங்கும் விடுதிகளுக்கு தலா ரூ.20 ஆயிரம், வேறொரு தங்கும் விடுதிக்கு ரூ.10 ஆயிரம், மாட்டுபட்டி எக்கோ பாய்ண்ட்டில் வனத்துறை சோதனை சாவடிக்கு ரூ.5 ஆயிரம், அதே பகுதியில் இரண்டு கடைகளுக்கு தலா ரூ.3 ஆயிரம், புதுக்கடி விலக்கு பகுதியில் ஐந்து கடைகளுக்கு தலா ரூ.1000 வீதமும் அபராதம் விதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us