sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மதுவிற்ற நால்வர் கைது : 56 மது பாட்டில்கள் பறிமுதல்

/

மதுவிற்ற நால்வர் கைது : 56 மது பாட்டில்கள் பறிமுதல்

மதுவிற்ற நால்வர் கைது : 56 மது பாட்டில்கள் பறிமுதல்

மதுவிற்ற நால்வர் கைது : 56 மது பாட்டில்கள் பறிமுதல்


ADDED : அக் 04, 2024 07:00 AM

Google News

ADDED : அக் 04, 2024 07:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி நகர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அனுமதி இன்றி சட்டவிரோதமாக மது விற்ற மாரியப்பன், சுபாஷ் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 15 மதுபாட்டில்கள் கைப்பற்றினர்.

வீரபாண்டி போலீசார் ஆய்வில் முத்துதேவன்பட்டியில் சட்டவிரோதமாக மதுவிற்ற மகேஸ்வரனை கைது செய்து அவரிடமிருந்து 10 மதுபாட்டில்களை கைப்பற்றினர். அல்லிநகரம் போலீசார் ஒண்டிவீரன் காலனியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, அதே பகுதியில் சட்டவிரோதமாக மதுவிற்ற சுந்தர்ராஜை 28, கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ. 13, 500 மதிப்புள்ள 31 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us