sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பள்ளியில் காஸ் சிலிண்டர் திருட்டு

/

பள்ளியில் காஸ் சிலிண்டர் திருட்டு

பள்ளியில் காஸ் சிலிண்டர் திருட்டு

பள்ளியில் காஸ் சிலிண்டர் திருட்டு


ADDED : பிப் 06, 2024 12:29 AM

Google News

ADDED : பிப் 06, 2024 12:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவதானப்பட்டி : சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி சமையலறையில் ஒருசிலிண்டர், 300 முட்டைகள் திருடு போனது.

பெரியகுளம் வடக்கு பாராஸ்ட் ரோடு பகுதியைச் சேர்ந்த டேவிட் அண்ணாதுரை மனைவி கார்த்திக தீபா 39.

இவர் சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். காலை 9:00 மணிக்கு பள்ளிக்கு வந்து சமையலுக்கு தேவையான பொருட்களை, சமையலருக்கு எடுத்துக் கொடுத்துவிட்டு மதியம் 2:00 மணிக்கு அறையை பூட்டிவிட்டு செல்வது வழக்கம். பிப்.3ல் 2750 அரிசி முட்டைகளை இறக்கி வைத்ததை கணக்கிட்டு அறையை பூட்டிவிட்டு சென்றார்.

நேற்று காலை வந்தபோது அறையின் பூட்டு திறக்கப்பட்ட நிலையில், சமையலுக்கு பயன்படுத்தும் ஒரு சிலிண்டர்-1, 300 முட்டைகள் திருடு போயிருந்தது. தேவதானப்பட்டி எஸ்.ஐ., முருகேசன் விசாரணை செய்து வருகிறார்.






      Dinamalar
      Follow us