sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

சிறுமி திருமணம்: ஐவர் மீது போக்சோ வழக்கு

/

சிறுமி திருமணம்: ஐவர் மீது போக்சோ வழக்கு

சிறுமி திருமணம்: ஐவர் மீது போக்சோ வழக்கு

சிறுமி திருமணம்: ஐவர் மீது போக்சோ வழக்கு


ADDED : நவ 18, 2024 07:00 AM

Google News

ADDED : நவ 18, 2024 07:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம் : பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி. இவர் பெரியகுளம் ஒன்றிய அலுவலகம் ஊர் நல அலுவலர் விஜயலட்சுமிக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டார்.

2022 ஜன 14ல் 18 வயது பூர்த்தியடையாத எனக்கு திருமணம் செய்து வைத்தனர். தற்போது எனக்கு 8 மாதம் பெண் குழந்தை உள்ளதாக தெரிவித்துள்ளார்.

சிறுமியின் வீட்டிற்கு சென்று விசாரித்த விஜயலட்சுமி புகாரில், பெரியகுளம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ஜெயராணி, சிறுமியை திருமணம் செய்த கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த பாண்டி 30.

உடந்தையாக இருந்த தங்கவேல், லோகம்மாள், வேலம்மாள், வீரு சின்னு ஆகிய ஐவர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.-






      Dinamalar
      Follow us