sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பாதயாத்திரை முருக பக்தர்களுக்கு ஒளிரும் குச்சிகள் வழங்க வேண்டும்

/

பாதயாத்திரை முருக பக்தர்களுக்கு ஒளிரும் குச்சிகள் வழங்க வேண்டும்

பாதயாத்திரை முருக பக்தர்களுக்கு ஒளிரும் குச்சிகள் வழங்க வேண்டும்

பாதயாத்திரை முருக பக்தர்களுக்கு ஒளிரும் குச்சிகள் வழங்க வேண்டும்


ADDED : ஜன 23, 2025 04:55 AM

Google News

ADDED : ஜன 23, 2025 04:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம்: தேனி திண்டுக்கல் மாவட்டம் இணையும் எல்கை பகுதியான காட்ரோடு செக்போஸ்டில் முருகபக்தர்களுக்கு போலீசார் ஒளிரும் குச்சிகள் வழங்க வேண்டும்.

தேனி மாவட்டத்தில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான முருக பக்தர்கள் பழநி பாதாயாத்திரை செல்கின்றனர். பெரியகுளம் சப்-டிவிசன் சார்பில், பக்தர்களுக்கு மாவட்டத்தின் எல்கை பகுதியான காட்ரோடு செக்போஸ்ட் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் ஜன., முதல் வாரத்திற்குள் ஒளிரும் குச்சிகள் வழங்குவது வழக்கம். இதனால் இரவு நேரங்களில் செல்லும் பக்தர்களுக்கு வசதியாக இருக்கும். இந்தாண்டு இதுவரை வழங்கவில்லை.

கடந்தாண்டைப் போல் ஒளிரும் குச்சிகள் வாங்கி தருவதற்கு சமூக ஆர்வலர்கள் தயாராக உள்ளனர். டி.எஸ்.பி., நல்லு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.-






      Dinamalar
      Follow us