sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ஆடு திருட வந்தவர்கள் தாக்கி உரிமையாளர் காயம்

/

ஆடு திருட வந்தவர்கள் தாக்கி உரிமையாளர் காயம்

ஆடு திருட வந்தவர்கள் தாக்கி உரிமையாளர் காயம்

ஆடு திருட வந்தவர்கள் தாக்கி உரிமையாளர் காயம்


ADDED : டிச 28, 2024 07:13 AM

Google News

ADDED : டிச 28, 2024 07:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம், : பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் பரமசிவம் 61.

தனது நிலத்தில் 30 ஆடுகளை வளர்த்து வருகிறார். அதற்கு காவலாக இரவில் தூங்கிக்கொண்டிருந்தார். மர்ம நபர்கள் ஆட்டினை திருடிக்கொண்டு தப்பி ஓட முயன்றார். ஆடுகள் சத்தம் கேட்டு பரமசிவம் பிடிக்க முயன்றார். ஆட்டினை விட்ட திருடர்கள் கட்டையால் பரமசிவத்தை அடித்து கொலை மிரட்டல் விடுத்து தப்பினர். தென்கரை எஸ்.ஐ., திருடர்களை தேடி வருகிறார்.-






      Dinamalar
      Follow us