ADDED : அக் 29, 2025 09:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நவ., 1 காலை 11:00 மணிக்கு கிராம சபை கூட்டம் ஊராட்சி தனி அலுவலர், பி.டி.ஓ.,க்கள் மூலம் நடத்தப்பட உள்ளது.
பொதுமக்கள் தங்கள் ஊராட்சிகளில் நடக்கும் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்குமாறு கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.

