sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பேரன் இறந்த துக்கத்தில் தாத்தா தற்கொலை

/

பேரன் இறந்த துக்கத்தில் தாத்தா தற்கொலை

பேரன் இறந்த துக்கத்தில் தாத்தா தற்கொலை

பேரன் இறந்த துக்கத்தில் தாத்தா தற்கொலை


ADDED : மே 19, 2025 05:45 AM

Google News

ADDED : மே 19, 2025 05:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : தேனி கோடாங்கிபட்டி முனுசாமி கோயில் தெரு பால்பாண்டி 50. இவரது மனைவி பேச்சியம்மாள். இவர்களது பேரன் வருண்.

இவர் உடல்நிலை சரியில்லாமல் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த துக்கத்தில் இருந்த பால்பாண்டி விஷம் குடித்தார்.

இவரது மகன் வல்லரசு பால்பாண்டியை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார்.

சிகிச்சை பலனின்றி பால்பாண்டி உயிரிழந்தார். பேச்சியம்மாள் புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us