sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

சிறுமியை தொந்தரவு செய்தமளிகை கடைக்காரருக்கு சிறை

/

சிறுமியை தொந்தரவு செய்தமளிகை கடைக்காரருக்கு சிறை

சிறுமியை தொந்தரவு செய்தமளிகை கடைக்காரருக்கு சிறை

சிறுமியை தொந்தரவு செய்தமளிகை கடைக்காரருக்கு சிறை


ADDED : ஜூலை 25, 2025 03:13 AM

Google News

ADDED : ஜூலை 25, 2025 03:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி அருகே கூலித்தொழிலாளியின் 16 வயது மகள் பிளஸ் 1 படித்தார். சிறுமி வசிக்கும் பகுதியில் மளிகை கடை நடத்துபவர் முதியவர் சுப்புராஜ் 69. 2023 டிச. 23ல் மாலையில் சிறுமியை தாயார் மளிகைக்கடையில் தக்காளி வாங்கிவர கூறினார். தக்காளி வாங்கச் சென்ற சிறுமியை முதியவர் சுப்புராஜ் உடலை தொட்டு தொந்தரவு செய்தார்.

இதை சிறுமி தனது தாயாரிடம் கூறினார். சிறுமி புகாரில் அல்லிநகரம் போலீசார் கடை உரிமையாளர் சுப்புராஜை போக்சோவில் கைது செய்தனர். இந்த வழக்கு மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. மளிகை கடைக்காரர் முதியவர் சுப்புராஜூக்கு மூன்றாண்டுகள் சிறை,ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழ்நாடு அரசு ரூ.2 லட்சம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தார். அரசு வழக்கறிஞர் ரக்ஷிதா ஆஜரானார்.






      Dinamalar
      Follow us